அண்டம் சிதறினால் அஞ்சமாட்டோம். கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம். யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம். எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம்!