எங்கும், எதிலும், எப்போதும் அன்பாய் இரு. அன்பைவிட உயர்ந்தது இந்த உலகத்தில் வேறு இல்லை. உன் பேரன்பால் இந்த பிரபஞ்சத்தை நனைத்துக் கொண்டே இரு...! - நா.முத்துக்குமார்.
அன்புதான் அனைத்திற்கும் அடிப்படை என்று தீர்க்கமாக நம்புபவன்.
தாய், தங்கை, தந்தை, நான் என நாங்கள் நால்வர் மட்டுமே வாழும் ஆகப்பெரும் உலகத்தில் வாழ்பவன்.
பணம் எனும் காகிதத்தை பெற மின் பொறியாளனாக பணியாற்றுபவன்.
கவிஞனாக புத்தி இல்லை எனவே நல்ல ரசிகனாக முயற்சிப்பவன்.
என்றுமே நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளுக்கு அடிமையானவன்.
"பறவையே எங்கு இருக்கிறாய்"
"பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே"
"மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம் உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா"
"உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா"
"என் வாழ்க்கை நீ இங்கு தந்தது, அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது"
"உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை" என்று அவரின் காதல் வரிகளைக் கேட்கும் போதெல்லாம், பாரதியின் கண்ணம்மாவை போல் என் கண்மணியை நினைவில் கொள்பவன்.
நிஜம் பெரும்பாலும் சலிப்பையும், ஏமாற்றத்தையும் தருவதால், வெகுவான நேரங்களில் சிந்தனையும், கற்பனையுமாய் ஓர் மழலையின் மனநிலையில் மகிழ்ச்சியாய் இருக்க முயற்சிப்பவன்...!
"Drāçãryß"
"Êxpëçtø Pãtrôñüm"
Email : [email protected]
Facebook : வீரா.பிரபாகரன்
Invited by: வித்யா. வீரா
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
August 17, 2023 | 75 | 0 | 0.0% |
November 29, 2022 | 75 | +1 | +1.4% |
August 03, 2022 | 74 | +1 | +1.4% |
June 28, 2022 | 73 | -1 | -1.4% |
April 13, 2022 | 74 | -1 | -1.4% |
February 19, 2022 | 75 | +1 | +1.4% |
January 08, 2022 | 74 | +1 | +1.4% |
December 01, 2021 | 73 | +2 | +2.9% |
October 23, 2021 | 71 | +1 | +1.5% |
September 16, 2021 | 70 | +53 | +311.8% |