என்னை என்ன செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் இருந்தும்
வானில் பறக்கிறேன் என்னவோ ஆகிறேன்
எங்குப்போகிறேன்
காதல் என்றால் ஓ
பொல்லாதது
புரிகின்றது
கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள்
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
August 03, 2023 | 83 | +1 | +1.3% |
October 19, 2022 | 82 | +4 | +5.2% |
August 20, 2022 | 78 | +5 | +6.9% |
July 14, 2022 | 73 | +3 | +4.3% |
June 07, 2022 | 70 | -2 | -2.8% |
April 30, 2022 | 72 | -1 | -1.4% |
March 23, 2022 | 73 | +46 | +170.4% |
January 25, 2022 | 27 | +1 | +3.9% |
December 18, 2021 | 26 | +6 | +30.0% |