நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே உன்னில் துலைந்த என்னை உடனே மீட்டுக் கொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு